ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
-நஜீப் பின் கபூர்- கனவுகள் பற்றி பேசுகின்ற போது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் பற்றித்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் நாம் இங்கு சொல்லப் போவது ஈழத் தமிழர்களுக்கு
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி,
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி
-நஜீப்- தற்போது நமது பணமாகிய ரூபாய் காசு உலக அரங்கில் செல்லாக்காசாகி வருகின்றது. இது ஆட்சியாளர்கள் நமது பொருளாதாரத்தை வழிநடாத்திக் கொண்டு வந்த ஒழுங்கு முறையால் நடந்த அழிவு. ஆட்சியாளர்களே
காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று -02- தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி
தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக
-நஜீப்- நமது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ ஜனாதிபதியாகும் கதை இது. அரசியல்வாதிகள் வாய்க்கு வந்தபடி எதையும் பேசலாம்.! நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரப்பிரசாதங்களைப் பாவித்து எந்த பொய்களை வேண்டுமானாலும்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா


