உள்ளூராட்சி  தேர்தலை: ஆதரவும் இல்லை! எதிர்ப்பும் இல்லை:நீதி அமைச்சர்

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு விருப்பத்தைத் தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை.”என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சௌதி: மாதம்  655 கோடி புதிய வரலாறு – ரொனால்டோ

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட்

பாடசாலை கல்வியில் ஊக்கப்படுத்தலின் முக்கியத்துவம்!

-பேகம் ரஹ்மான்- (சிரேஷட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மாணவர்களை வளமிக்கவர்களாக மாற்றுவதும் அவர்களை வளம் இழக்கச் செய்வதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களிலே தங்கியுள்ளது. மாணவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகள்

ரணில் பற்றி இம்ரான் எம்.பி.!

–நஜீப்– திருமலை மாவட்டத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர் ஓராளவுக்கு மாவட்டத்தில் துடிப்புடன் செயலாற்றி வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் ராஜபக்ஸாக்கள் துவக்கி

உஸ்பெக் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்”

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில்

வாட்ஸ்அப் இயங்காது: புதிய அறிவிப்பு!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது

லவ் ஜிஹாத்: நடிகை துனிஷா ஷர்மா மரணம்!  நடந்தது என்ன?

அலிபாபா என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான துனிஷா ஷர்மா, சனிக்கிழமையன்று ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராணுவத்தில் மகன் – புரட்சிக் குழுவில் தந்தை; மியான்மரில் ஒரு பாசப் போர்!

“முதலில் சுடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் நான் உன்னை கொன்று விடுவேன்” – மியான்மர் ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பேசுகிறார் போ

பாலஸ்தீனுக்கு ஆதரவு.. ரொனால்டோவுக்கு “அநீதி”! அரசியல் “சதி”

பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை

நவீனகால நாட்காட்டி: தொலைக்கப்பட்ட 10 நாட்கள்!

இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? 1870ஆம் ஆண்டு

1 2 3 9