இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ, ஜி
மிகப் பெரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் அறிவுரைக்கு அமைய பொரள்ளை சிறிசுமண தேரர், வர்த்தகர்கள் வீடுகளுக்கு சென்று அருள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தனது வாழ்நாளில் செய்ய முடியாத காரியம் ஒன்றை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒரு வார்த்தையில் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள விடயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அப்படி மூன்றாம் உலகப்போர் வரும் நிலையில் புடின் அணுகுண்டு வீசுவாரானல், உடனடியாக
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 உச்சி மாநாட்டின் 2வது நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழப்போனார். இதை கவனித்த
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி
சம்பந்தனின் அழைப்பிலே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்கட்சி தலைவர்கள், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி
சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன்


