சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது. முதல் போட்டியிலேயே
இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கத்தார் அரசுக்கு
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில்
நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்களால் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில்
ஃபிஃபா மற்றும் கத்தார் உலகக் கோப்பை ஒருங்கிணைப்பாளர் தவிர்க்க நினைத்த, அண்மை கால தலைப்பு செய்திகளின் பட்டியல் இதுவாகும். உலகக் கோப்பை போட்டி தொடங்கும் நிலையில் ‘தன்பாலினத்தவர் பாலியல் உறவு
மலேசியா மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், தேசிய பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதற்கும் நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெர்னாமா
-நஜீப் பின் கபூர்- நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்ஹ 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இது ஊரும் உலகமும்
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதாக தற்போது
-நஜீப்- உலக வரலாற்றில் தம்மை வங்குரோத்து நாடுகள் என்று இதுவரை அறிவித்துக் கொண்ட நாடுகள் வெரும் ஏழு நாடுகள் மட்டுமே. கடந்த வியாழன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட சஜித்
-நஜீப்- கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்குத் தொழில் தேடிச் சென்றிருக்கின்றார்கள். தற்போது அரசு கொண்டு வந்திருக்கின்ற அசாதாரண வரிதான்


