கத்தாரில் ஜாகிர் நாயக்: இந்திய அணுகுமுறை மீது  கேள்விகள் !

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அங்கு வந்துள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து

பாக்: ட்ரோன் ‘ஷாப்பர்’ எத்தனை சக்தி வாய்ந்தது?

–ரியாஸ் சுஹைல்- பாகிஸ்தான் தயாரிப்பான ஷாப்பர் II ட்ரோன் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் வசம் உள்ளன. ஆனால் கராச்சியில் நடந்து வரும் ஆயுத கண்காட்சியில்

செல்போன் ஆபத்துகள்: குழந்தைகளை அமைதிப்படுத்த திறன்பேசிகளை கொடுப்பது சரியா?

–விஷ்ணுப்ரியா ராஜசேகர்- “என்னுடைய இரண்டு வயது குழந்தையை சமாளிப்பது மிகவும் கடினம், நடக்க பழகியதிலிருந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான், பார்த்துக் கொள்ளவும் வீட்டில் யாரும் இல்லை, எனவே மொபைலில்

எழுதாத பென்சில்கள்!

-நஜீப்- புதிய அரசியல் யாப்பு சிறுபான்மை இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு. அதுவும் சுதந்திர தினத்துக்கு முன்னர் என்று வேறு செய்திகள். அரசியல் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதி ரணிலின் இந்த கதைகளை

மலேசியா:நாளை நண்பகல் 2 மணிக்கு முன் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்கவும் – இஸ்தானா நெகாரா

15வது பொதுத் தேர்தலில் (GE15) அதிக இடங்களைப் பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் தொகுதிகளின் தலைவர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புதிய கூட்டணி மற்றும்

கத்தார் கால்பந்து  அரேபியா:2 அர்ஜென்டினா:1

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆரம்பத்தில் கரகோஷங்களுடன் தங்கள் அணியின்

2023 வரவு செலவுத்திட்டம் 84/121

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  37 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

உடதலவின்ன – கல்ஹின்ன ஊடக பிரதானிகள் சந்திப்பு!

மலையகத்தின் தமிழகம் என்று இலக்கியவாதிகளினால் சிலாகித்துப் பேசப்படுகின்ற கல்ஹின்னையில் இன்று (21.11.2022) ஊடகப் பிரதானிகளின் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் பிரச்சாரச் செயலாளர் சாபி சிஹாப்தீன் அவர்களும்

இந்தோனீசியா: ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியாஞ்சூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயமடைந்த குழந்தைகளை சிகிச்சை முகாமுக்கு

 ஐ.நா. செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை -வடகொரியா

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வடகொரியா குற்றாம்சாட்டியுள்ளது. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின்

1 2 3 4 5 6 13