எரிபொருள் நெருக்கடி பின்னணியில் ராஜபக்ச புதல்வர்! 

ராஜபக்ச புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி

புக்கர் விருது:  ஷெஹான் கருணாதிலக்க மீது  குற்றச்சாட்டு

அண்மையில் புக்கர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட நூலின் கதை களவாடப்பட்ட ஒன்று என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக புக்கர் விருது கருதப்படுகின்றது. அண்மையில் பிரித்தானியாவில்

மகிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டும்-மொட்டுக் கட்சியினர்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று முன்தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருப்பதாக தகவல்கள்

 சோகம்:குழந்தையை பார்க்க ஆவலாக இருந்த ஜினத்!

என் மருமகனுக்கு என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது. எங்களில் யாருக்கும் நிலையான வருமானம் இல்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கு

ஜினாத்தின் ஜனாஸா நல்லடக்கம்

தென் கொரிய நெரிசலில் அகல மரணமடைந்த மொஹம்மட் ஜினாத்தின் ஜனாஸா கண்டி-உடதலவின்ன கலதெனிய தாய்ப் பள்ளிவாயில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அங்குள்ள மையவடியில் இரவு 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டது ஏன்? கைதான நபர் ஷாக் வாக்குமூலம்..

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்துள்ளது. இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,

30 வது SLMC தேசிய மாநாடு

– கரீம்  எ  மிஸ்காத் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 30வது தேசிய மாநாடு எதிர்வரும் 2022/11/ 07 ஆம் திகதி புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில்

“ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்” – கொழும்பில்  திரண்ட மக்கள்

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பு வீதியில் இன்று

இரட்டைக் குடியுரிமை  தொடர்பில் பசில் 

இரட்டைக் குடியுரிமையை நீக்க முடியாது என பசில் ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்