–நஜீப்– கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 22வது அரசியல் அமைப்பின் திருத்தங்கள் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை திடீரென இரத்துச் செய்து
-வக்கார் முஸ்தஃபா- முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல் கதை. அப்போது ஷாஜகான் இந்தியாவின்
–நஜீப்– ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு வெள்ளி நடத்திய இலங்கைக்கு எதிரான பிரேரனை ஆதரவாக 20 நாடுகளும் எதிராக ஏழு நாடுகளும் வாக்களித்திருந்தன. எதிர்த்து வாக்களித்த அனைத்து
காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பலர் ஓடிச் செல்ல
கார்கிவ்-ரஷ்யாவையும், உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் பாலத்தில் எரிபொருள் நிரப்பிய டிரக் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பாலம் கடுமையாக சேதமடைந்தது; ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய
கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும்
-நஜீப் பின் கபூர்- ஒரு மனிதனுடைய அந்திம நாட்களில் அவனது உறவுகள் சுற்றத்தவர்கள் அவனை பழைய நிலைக்குக் கெண்டு வருவதற்காக தங்களால் ஆன அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்பதை நாம் சமூகத்தில்
-வில்லியம் பார்க்- போதைப்பொருட்கள், ஒளிகள் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் மாயைகள் நம் மூளையின் உள் செயல்பாடுகள் பற்றிய புதிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. இது குறித்து மேலும் அறிய வில்லியம்
–நஜீப்- ஐ.எம்.எப். உடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிரணியினர் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டாலும். அதனை ஆளும் தரப்பு மக்களுக்கு அறிவிக்க பின்வாங்கியது. ஜனாதிபதி ரணிலே இந்த இரகசியங்களை
–நஜீப்– தலைமறைவாக இருந்த ஞானசாரத் தேரர் மீண்டும் வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல பழைய தனது இனத்துவேசத்தை கக்கத் துவங்கி இருக்கின்றார். தனது தலைமையில் சிபார்சு செய்யப்பட்ட ஒரே


