தென் கொரிய சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் திரு விழாவில் (இறந்தவர்கள் உயித்தெழும்) நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்தினறி மரணமான செய்தியை அந்த நிகழ்வு நடந்த ஓரிரு மணி நேரத்துக்குள்ளே
-நஜீப் பின் கபூர்- சாம்பலுக்கும் கானலுக்கும் அப்படி என்னதான் தொடர்புகள் இருக்கின்றன என்று ஒருவர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை அரசியலில் இந்த இரண்டுக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவு முறை
தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ்
தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்கொரியத் தலைநகர் சோலில்
-நஜீப்- சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் பறப்பதற்கு முன்னர் புத்தளம்-ஆரச்சிக்கட்டுவையில் நெருப்பில் இருந்து மொட்டு மேடையொன்று எழுந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆரச்சிக்கட்டுவையில் தனது வீட்டை போராட்டக்காரர்கள் எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.
-நஜீப்- மிகிந்தலை என்பது இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு முக்கியமானதொரு இடம். இங்குதான் நாட்டில் பௌத்தம் தோன்றியது. இன்று அந்தப் புகழ் பெற்ற ராஜமஹா விகாரையில் பிரதான தேரர் வலவான
நைட்டில் கணவன் பகலில் மகன்..! ஜனாதிபதிக்கு இளம் பெண் “ஷாக்” கடிதம் தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது மகனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட தன்னை கருணை கொலை செய்ய
-நஜீப்- நெடுங்காலமாக இந்த நாட்டை பாதாளத்துக்கு இழுத்துச் சென்ற முட்டால் ஆட்சியாளர்களைக் காதில் பிடித்து பேரவாவியில் தூக்கிப் போடுகின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கொழும்பு-ஹைட் மைதானத்தில் பல்லாயிரக்
“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் வம்சாவளியும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ராஜாவை பற்றி


