/

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி இரத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்து

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆப்பு!

-நஜீப்- வருகின்ற 2023 மார்ச் 26 முன்னர் ஜனாதிபதி ரணிலின் அதிகாரமிக்க பதவிக்கு மொட்டுக் கட்சியினர் ஆப்பு வைக்க இருக்கின்றார்கள் என்று  உறுதியான தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது. அதன்படி முதலில்

அமைச்சர் மகன் அடாவடித்தனம்!

-நஜீப்- பிரசன்ன ரணவீர கம்பஹ மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்தவர். அங்கு வந்தவர் நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் சண்டையில் மிளகாய்தூள் எரிந்து ஜனரஞ்சகமானவர். அவர் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் வேண்டியவர். இந்த சண்டித்தனத்தை

குழிக்குள் இருந்து 2 ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

 -கிரிஷாந்தன்- நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழி ஒன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள்

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது! நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40

இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்-புதின்!

இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம்: விகாராதிபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பினையில் செல்ல அனுமதி

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுருக்கு பல நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்

ஞானம் கர்ளாவி சவுதி!

–நஜீப்– சவுதி அரோபிய தூதுவராலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் ஞானசாரத் தேரர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய இனவாத பரப்புரைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து

அதிகார வர்க்கம் சமூக ஊடகங்களுக்கு அச்சப்படுவது ஏன்!

-நஜீப் பின் கபூர்- ‘நமது ஆட்சியாளர்கள் சமூக ஊடகங்களை கட்டிப் போட மார்க்கம் தேடுகின்ற போது சர்வதேசம் சமூக ஊடகங்ளை மடக்குவது மனித உரிமை மீறல் என்று வாதிடுகின்றது’ இன்று