பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் விமான விபத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர்
இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக வனிந்து ஹஸ்ரங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துபாயில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை 23
-நஜீப்- தம்மிக்க பெரேரா என்ற செல்வாக்கு மிக்க வர்த்தகருக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமையை பசில் ராஜபக்ஸ விற்பனை செய்தார் என்று பகிரங்கப்படுத்தி இருக்கின்றார் சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வா. இந்தக் கதையில்
வினைத்திறனான நிலைமாறுகால நீதிச் செயன்முறையைத் தொடரவும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் இலங்கை அரசு பலமுறை தவறிவிட்டது என ஐ. நாவின் மனித உரிமைகளுக்கான செயல்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்
-நஜீப்- சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரைக்கார் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பற்றி சொன்ன கதையை ஒரு முறை பாருங்கள்: அரகலயாகாரர் மீது தாக்குதல் நடாத்தியதற்காக சனத் நிசந்தா. உரம்
-நஜீப்- இலங்கையை பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியவர்களைத் தண்டிக்கும்படி ஐ.நா மனித உரிமை ஆணையகம் அரசாங்கத்தைக் கேட்டிருக்கின்றது. இது போன்றுதான் போர்க்குற்றவாளிகள் தொடர்ப்பிலும் இதே மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேசத்தை கேட்டிருந்தது.
கேகாலை – ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வான் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை


