உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடந்த 6 மாத காலமாக ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

“வெந்து தணிந்தது காடு” விமர்சனம்

நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இதானி, ராதிகா சரத்குமார், சித்திக்; ஒளிப்பதிவு: சித்தார்த்தா நூனி; இசை: ஏ.ஆர். ரஹ்மான்; இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது

 மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது – சவூதி அரேபியா அதிரடி

காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தளமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த

நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் – பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம். ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம்

/

இனியும்  அரசாங்கம் ஏமாற்றக்கூடாது! இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் -சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என

இலங்கை தமிழர்: இந்தியா திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய

மன அழுத்தம்: டிஸ்தைமியா என்றால் என்ன? இந்த மனச்சோர்வு அறிகுறிகள், சிகிச்சை என்ன?

மனச்சோர்வு என்றதும் நமக்கு என்ன நியாபகம் வரும்? நம் குடும்ப உறுப்பினரோ, நண்பரோ, உடன் பணியாற்றுபவரோ, கடந்த வாரம் வரை நன்றாக இருந்திருப்பார். ஆனால், திடீரென சோகமாக, சரியாகச் சாப்பிடாமல்,

2 ம் எலிசபெத் இறுதிச் சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள்?

வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு, கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள்

இலங்கை தொடர்பில் ஐ.நா. பதில் உயர்ஸ்தானிகர், நடா அல்-நஷிப் ஆற்றிய உரை

இலங்கை அரசாங்கம் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்பியிருக்காது, அமைதியான போராட்டம், விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான சூழலை வளர்ப்பதற்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பதில்

75 ஆண்டுகளாக சீக்கியராக வாழ்ந்த இஸ்லாமியர்

“உண்மை தெரிந்த பிறகு நடந்த சகோதர சந்திப்பு.. நெகிழ்ச்சி” இந்தியா எதிர்கொண்ட பல துயரங்களில் முக்கியமானது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைதான். ஏனெனில் இந்த பிரிவினையின் போது ஏற்பட்ட வடு இன்னும் மறையாமல்

1 4 5 6 7 8 12