பிரிட்டனின் இந்து – முஸ்லிம் இளைஞர்களிடையே மோதல்

பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது.

“நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்”

ரஷ்ரஷ்யப் படைகளிடம் சிக்கிய இலங்கையர் தொடர்பான முன்னுக்குப் பின் முரணான கதைகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. இவர்களை வைத்து மேற்கத்திய நாடுகளும் உக்ரைனும் ராஷ்யாவுக்கு எதிரான கதைகளை கட்டி வருகின்றது

பிச்சை காசிலும் கொள்ளை!

-நஜீப்- நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இலங்கை பல நாடுகளிடம் – அமைப்புக்களிடம் உதவி கேட்டு நிற்பது தெரிந்ததே. சில அமைப்புக்கள் ஏன் பிச்சைக்காரர்கள் முன்பள்ளி மாணவர்கள் கூட இலங்கைக்கு பணம்

பறக்கும் பைக்: விலை ரூ.27. கோடி 71 இலட்சம்

உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட்

வசந்த முதலிகே நிலை!

-நஜீப்- ஜனரஞ்சகமான நமது ஹீரோ – அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவ அமைப்பின் அழைப்பாளி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவரை தொன்னூறு நாட்கள் தடுப்புக்காவலில்

அரசியல்வாதிகளை நிராகரிக்கும் பிரச்சார முழக்கத்திற்கு மஹிந்த தேசப்பிரிய கடும் எதிர்ப்பு

225 அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் என்ற பிரச்சார முழக்கத்தை தாம் எதிர்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தாம் போராட்டத்தை ஆதரித்தமை எப்படி என்பது அனைவருக்கும்

/

இராஜதந்திர பலம் பலயீனம்!

-நஜீப்- இலங்கை அரசியலில் அநீதி, ஊழல், மோசடி, கொள்ளை கமிஷ், கப்பம், என்று அனைத்து அட்டகாசங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாடுகளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காரியம் சாதிக்கின்ற விடயத்தில் இந்தியாவை விட

மனித உரிமைகள் பேரவை: அலி சப்ரியின் பங்கு – சாணக்கியன் கேள்வி

ஜெனிவாவில் நடைபெற்று வரும்ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் நடாத்துகின்ற பஞ்சாயத்து பலன்தாரது!

-நஜீப் பின் கபூர்- முதலில் நாம் இங்கு குறிப்பிடுகின்ற பஞ்சாயம் அல்லது பஞ்சாயத்து என்றால் என்ன என்று சற்றுப் பார்ப்போம். இந்தப் பஞ்சாயத்துப் பற்றி பெரிதாக விளக்கம் கொடுக்க வேண்டி

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்-போப் ஆண்டவர்

“உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஹோண்டா சிட்டி காருக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்… மிஸ்

1 2 3 4 5 6 12