இன நல்லிணக்கம்

இன நல்லிணக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்ளவது நல்லது என்று கருதுகின்றோம். அந்த வகையில் தன்னைப் பெற்றறெடுத்த தாய் தந்தையுடன் சில விடயங்களில் பிள்ளைகளுக்கு

ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடி! பின்னணி….

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் ‘சாட்டிங்’ செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும்

தைலம் விற்கும் ஹக்கீம்!

-நஜீப்- 2012ல் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா நின்றபோது அவரின் எதிர் வேட்பாளர் மிட் ராம்னி அவரை நையாண்டி செய்து தெருவில் தைலம் விற்பவன் என்று சொல்லி இருந்தார். ஆனால் நாம்

சீன அதிபர் ஜி ஜின் பிங் எங்கே?

சீன அரசை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, சிலர் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின் பிங்

குற்றம்புரிவது குடி மக்களே!

-நஜீப் பின் கபூர்- இலங்கை சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு அரசியல் பொருளாதார நெருக்கடி நாட்டில் நிழவுவதை சிறு  குழந்தை கூட பார்க்கின்றது-உணர்கின்றது.

இரான் பெண்களின் ஹிஜாப் போராட்டம்

இரானில் இணைய சேவை முடக்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாசா அமினி என்ற குர்திஷ் இன இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து,

UK: லெஸ்டர் இந்து – முஸ்லிம் மோதல் ஏன் அதிர்ச்சி தருகிறது?

பல தசாப்தங்களாக ஒற்றுமைக்கான முன்மாதிரி நகரமாக இங்கிலாந்தின் லெஸ்டர் நகரம் இருந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அண்மையில் நடந்த இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் இடையேயான மோதல் அந்த

10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர் செய்கை!

ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படஉள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட  தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜாங்க

சம்பந்தனை நீக்க தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  சம்பந்தன் பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்

ஜனாதிபதி  கடும் உத்தரவு

அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து

1 2 3 4 5 12