-நஜீப்- காகக் கூட்டில்தான் குயில் முட்டையிட்டுக் குஞ்சி பொறிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த கதைதான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரணிலின் வரவு செலவுத்திட்டம் பற்றி அர்ஷத டி சில்வா
-நஜீப்- மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய கோட்டா நாட்டுக்கு வருகின்ற கதை முன்பை விட பலமாக அடிபடுகின்றது. ஒருவேளை இந்த குறிப்பு அச்சுக்குப் போகின்ற நேரம் அவர் நாட்டில்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய
-நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சனைகள் சங்கிலித் தொடர் போல வந்த கொண்டிருக்கின்றன. பொருட்களின் விலைகளில் மிகச்சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்தார். தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம்
-நஜீப்- இந்த நாட்டை ராஜபக்ஸாக்கள் சீரழித்து விட்டார்கள். அவர்கள் காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பிரதான காரணம் என்று சந்திரிக்க சாடியிருக்கின்றார். த இந்து பத்திரிகைக்கு
ஆப்கானிஸ்தானின் ஹீராட் மாகாணத்தில் பிரசித்தி பெற்ற குஷார்காக் மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் நடைபெற்ற தொழுகையின் போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு
ஜெனீவா: உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை
திங்கட்கிழமை, 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார். தனது இறுதி பிரச்சாரத்தில் தனது பெற்றோர், மனைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ரிஷி சுனக். பிரித்தானிய பிரதமர் தேர்வுக்கான
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிந்த் மாகாணத்தில் இண்டஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதனை சுற்றியுள்ள கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. பாகிஸ்தானின் வெள்ள


