-நஜீப்- தற்போது நாட்டில் நடக்கின்ற இரு விடயங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. முதலாவது நிலவும் பொருளாதார நெருக்கடி. அடுத்தது அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவது தொடர்பான ஆளும் தரப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி
-நஜீப்- கடந்த புதன் கிழமை புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை தொடர்பாக அணுரகுமார ஊடகச் சந்திப்பில் பேசுகின்ற போது, அவருக்கு எதிராக
மனச்சோர்வு என்பது ‘மகிழ்ச்சியான ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ‘செரோடோன்’ நம் உடலில் குறைந்த அளவுகளில் இருப்பதால் ஏற்படவில்லை என்பதைக் காட்டும் ஓர் ஆய்வு, மிகவும் பரவலாகப் பகிரப்படும் மருத்துவக் கட்டுரைகளில்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 குழந்தைகள் உட்பட 24 ஆக உயர்ந்துள்ளது என்று பிராந்தியத்தின் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும் 204 குடியிருப்பாளர்கள்
– Zacky Junaid – இலங்கை கண்டி-கல்ஹின்னையை பூர்வீகமாக கொண்ட பாக்கீர் ஜுனைதீன் கனடாவில் தனது மகனை காப்பாற்ற முயன்று தண்ணீரில் மூழ்கி மரணமானார். இதுபற்றி மேலும் அறிய வருவதாவது,
-நஜீப் பின் கபூர்- நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியானது பெரும் அரசியல் குழப்பங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்ற மக்கள் தரப்பிலிருந்தும் ஆளும் மொட்டுக் கட்சித்
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள்
யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி. இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க
-நஜீப்- பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒத்த கருத்து இல்லாத நிலை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் இதனை பகிரங்கமாகப் பார்க்க முடிகின்றது. தன்னுடன் கூட்டணியில்


