நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைத்தள செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை துரிதமாக கொண்டு வருமாறும் மேலும் நான்கு சட்டமூலங்களை விரைவாக திருத்துமாறும் பாதுகாப்பு பிரதானிகள் அரசாங்கத்திடம் யோசனை
பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி. இதில் பெரும்பாலானவை அசையும் சொத்தாக உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசின் கருவூலத்தில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து, 1300 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில்
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? இயக்குநர் ரஞ்சித் கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim
பிரித்தானியாவில் விதிகளை மீறி சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்திய விவகாரத்தில் பெருநகர காவல்துறை கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றது. குறித்த பகீர் சம்பவத்தை இங்கிலாந்துக்கான குழந்தைகள் ஆணையர் வெளிப்படுத்தியுள்ளார். பெருநகர காவல்துறையைச்
யூ.எல். மப்றூக் சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும்
WALIULLAH MAROOFவலியுல்லா மரூஃப் (வலது) ஹமீதா பானுவை அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்க்க உதவினார். கடந்த 20 ஆண்டுகளாக காணாமல் போன இந்தியப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில்
-விஷ்ணுப்ரியா ராஜசேகர்- சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய் காணப்படுகின்றது. இந்த நோய் தாக்கம் ஏற்படும்போது உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யாது


