கண்டி மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் 

நாடளாவிய ரீதியில் இதுவரை அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தை விட கண்டி மாவட்டம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது- ரணில்

இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு

போதையில் பின்லாந்து பெண் பிரதமரின் வீடியோ வைரல்

போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா

சல்மான் ருஷ்டி பிழைத்ததை நம்பமுடியவில்லை- தாக்கியவர் 

‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என அவரை கத்தியால் தாக்கிய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, ‘தி சட்டானிக் வெர்சஸ்’

போலீசுக்கு போன் எடுத்த குட்டிக் குரங்கு

பாஸோ ரோபில்ஸ்-அமெரிக்காவில் ஒரு குரங்கு குட்டி, காவல் துறையின் அவசர எண்ணுக்கு மொபைல் போனில் இருந்து அழைப்பு விடுத்த சம்பவம், சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வனவிலங்கு

பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு.

பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு.32 புள்ளிகள் வித்தியாசத்தில் லிஸ் ட்ரஸ் முன்னணி. பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். கன்சர்வேட்டிவ்

10 குழந்தைகள் பெற்றால் ரூ.59.5 லட்சம் பரிசு

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.59.5 லட்சம் பரிசுத் தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது:

கரோனா:ஒரே வாரத்தில் 15 ஆயிரம்  மரணங்கள்

கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ். கரோனா தொற்று பரவி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட

 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்!

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட நடுத்தர வயது பேராசிரியை  சடலமாக மீட்பு!

மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வங்கதேச பொலிசார் விசாரணை வங்கதேசத்தில் மாணவனை கல்லூரி பேராசிரியை திருமணம் செய்து கொண்ட நிலையில்

1 2 3 4 5 6 12