சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை:அனுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்

ரணிலின் இரட்டை வேடம் நிலைப்பாடு அம்பலம் 

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரான அவரின் செயற்பாடுகள் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுக்க ரணில் முயற்சிப்பதாக சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காலி முகத்திடல் போராட்டம் 5/5 ….?

எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.  சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார்

கண்டியில் ஐதேக முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில்

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய மல்வத்தை பௌத்த விகாரைகளுக்கும் வருகை தந்து பீடாதிபதிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றக் கொண்டார். அதே தினம்

நான்சி  பயணத்தால் தைவானில் மோதும் அமெரிக்கா-சீனா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில்

ஒசாமா  குடும்பத்திடம் நிதியுதவி பெற்ற பிரித்தானிய இளவரசர்!

தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்றதாக அதிரவகைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில்,

நான்சி பெலோசியின் தைவான் பயணமும், சீனாவின் எதிர்ப்பும்

ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானில் சற்று நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசி பயணம்

ஜவாஹிரி கொல்லப்பட்டது எப்படி?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை மிரட்டி வந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்- ஜவாஹிரியை பொறுமையாகப் பதுங்கியிருந்து கொன்றிருக்கிறது சிஐஏ அமைப்பு. அமெரிக்க அதிபர் ஜோ

மீண்டும் சிம்மாசனம் ஏறும் ராஜபக்சர்கள்!

“நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச 4 பெப்ரவரி 2001 ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது சிங்கள மக்கள் மத்தியில் பேசுகையில் அறிவித்தார்.

அய்மன் அல் ஜவாஹிரி கதை:உயிரிழப்பு- ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு

1 9 10 11 12