கோட்டாபயவை தப்பியோட வைத்த மக்கள் புரட்சி – குமார் குணரட்னம்

மக்களின் இறையாண்மை பலத்தை நடைமுறைப்படுத்தும் புதிய தூண் உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகள் இலக்க விளையாட்டுக்களுக்கு செல்லாவது இதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான செயலாளர் குமார்

நம்பகத் தன்மையில்லா பதவி விலகல் கடிதம்!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் என தெரிவிக்கப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது. குறித்த

ஒதுங்கும் சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். அவ்வாறு

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்!     அவர் புதிய பிரதமரை நியமிக்க கட்டளை!

இன்று 13ம் திகதி முதல் பதில் ஜனாதிபதியாக ரணிலை ஜனாதிபதி கோட்டா நியமனம் செய்திருக்கின்றார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன்  தற்போது ரணில் புதிய பிரதமரை நியமனம் செய்யுமாறு

நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள்  கண்ணீர் புகைகுண்டு வீச்சு

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய மக்கள் முன்னதாக இலங்கையின்

ரணில் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

ரணில் விக்ரமசிங்க இதுவரை  பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவில்லை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பதில் ஜனாதிபதி என்ற பெயரில் இன்று காலை ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம்

கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகை

புதிய இணைப்பு மாலைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கையை மாலைதீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முதல் இணைப்பு மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு – பிளவர் வீதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

அரசியல் ரீதியான முக்கிய தீர்மானம் அறிவிக்கப்படும்-சவேந்திர சில்வா

புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை நாட்டில் அமைதியை பேணுவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர 

கொழும்பில்  துப்பாக்கிச்சூடு: ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் இராணுவ வீரர் காயம்

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும்

1 7 8 9 10 11 18