-நஜீப்- மக்கள் புரட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் சதி நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவேதான் ரணில் பதில் ஜனாதிபதி. அவர் அரசியல் யாப்புப்படி ஜனாதிபதியாக தனது நடவடிக்கைகளைத் தொடர்கின்றார். அதே
–நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு
யூ.எல். மப்றூக் இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘அசைக்க முடியாத ஆட்சி’ என்று ஒரு காலகட்டத்தில் – பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு
-நஜீப்- தற்போது இலங்கை அரசியலில் உயர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்றும் அதற்கு அடுத்த நிலை பதவிகள் எனவும் அவை இருக்கின்றன. இதில் ஜனாதிபதிக்கு ரணில்,
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதியாக ரணில் மைத்திரி சஜீத் டலஸ் போட்டி! தலைப்புக்குள் வருவதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பை பார்த்து விட்டுப் போவோம். கடந்த வாரம் ’22 ஒரு
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுழுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதி தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது மைத்திரிபால
நாளைய தினம் இரு டீசல் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில் டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு கப்பலில் 40
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க


