அவமானம்!

சீருடை அணிவதற்கு படையினர் தகுதியானவர்கள் இல்லை பெண் ஆதங்கம் உங்களை நினைக்க அவமானமாக உள்ளது. உங்கள் சீருடைகளை அகற்றுங்கள் அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை என காலிமுகத்திடல் போராட்டக்கள

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பிணை

காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது

கதைவிடும் சஜித் செயலாளர்!

-நஜீப்- சஜித் அணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மொணராகலையிலிருந்த நாடாளுமன்றம் வந்தவர். நிதானமான மனிதன் என்றுதான் நாம் அவரை நினைக்கின்றோம். ஆனால் அவரும் ஜனாதிபதி ரணிலைப் போல் யதார்த்தத்தை

ரணிலும்  ஓட நேரிடும்- மஹேல 

புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக நேரிடும் என்று கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர் டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை

கிரிக்கெட்:இலங்கைக்கு அடுத்த அடி!

UAE யில் ஆசிய கோப்பை இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு

ரணில் முரண்பாடு கேளுங்கள்!

-நஜீப்- தற்போதய ஜனாதிபதி இன்று தொடர்ந்தும் பொய்களைச் சொல்லி அடுத்த கட்டத்துக்கு தாவிக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த விளையாட்டை அவரால் தொடர்ந்தும் செய்து கொண்டு போக முடியாது. தனது வீடு

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு 25ல்! பதவியேற்பு.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு, 64, நாட்டின், 15வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் வரும், 25ல் நடக்கவுள்ள விழாவில் அவர் பதவி ஏற்க உள்ளார். பிரமாண்ட

முதுகில் குத்தி விட்டார்கள்!

-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தமது தரப்புக்கு வெற்றி. தானே அடுத்த பிரதமர் என்று சஜித் கணக்குப் பார்த்திருந்தார். அந்த எதிர்பார்ப்பில்தான் அவர் அடுத்தவர்களுடன் பேசியும் வந்தார். நான் பிரதமராகும்

/

‘சூரரைப் போற்று’

68-வது தேசிய விருதுகள் சிறந்த நடிகர் சூர்யா ஆதிக்கம் செலுத்திய ‘சூரரைப்  போற்று’ 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த

ஊடகங்களில் தலைப்பு செய்தியான சம்பவம் !

இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம் இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றினர்.

1 3 4 5 6 7 18