AUGST-துவக்கம் வரை  எரிபொருள் இருக்கும்-ஆளுநர் நந்தலால் வீரசிங்க 

எனினும், அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்களுக்கு குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின்  ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்தப்பட்ட எரிபொருள் கப்பல்களில்

கட்டுநாயக்க:விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர் பலவந்தமாக இறக்கப்பட்ட இளைஞன் தனிஸ் அலி கைது!  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து குடிவரவு அதிகாரிகளால் கீழ் இறக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம்

முதல் பார்வை : Mahaveeryar – மலையாள சினிமாவில் அரிதான ஃபான்டஸி களம்!

வெவ்வேறு காலக்கட்டத்தில் நிகழும் இரு வேறு நிகழ்வுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, அதற்கான தீர்ப்பு எப்படி அமைகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். 18-ம் நூற்றாண்டில் வாழும் மன்னர் ஒருவருக்கு தீராத விக்கல்

இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம்

இளையராஜா எனும் நான் என்று தொடங்கி கடவுளின் பெயரால் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறேன் என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட

குரங்கம்மை: எப்படி பரவுகிறது? சிகிச்சை, அறிகுறிகள் ?

இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த தொற்று பதிவாகியுள்ளது. குரங்கு அம்மை என்பது என்ன? குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும்.

குஜராத்: கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

ரணில் விசிரிகள் பலருக்கு ஆளுநர் பதவி!

நாட்டின் தற்போதுள்ள ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில்

தமிழர் இடையே மூன்று பிரிவு:  ஆரோக்கியமானதல்ல -சுரேஸ் 

ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது என்பது பாதிக்கப்பட்ட

ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் சர்ச்சை 

கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக

ரணிலின் வெற்றி! மக்கள் புரட்சிக்கு மொட்டு பதிலடி!

-நஜீப் பின் கபூர்- இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இதற்கான பின்னணி எப்படி தோன்றியது என்பதை நாம் மீண்டும்

1 2 3 4 5 18