காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் இஸ்மத் மௌலவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற
என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை. முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் முக்கிய நபர் ஒருவர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவையளித்துள்ளதைத் தொடர்ந்து போட்டியிலிருக்கும் மற்றொரு வேட்பாளரான ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தின்போது, பிரித்தானிய
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை ராஜதந்திர ரீதியில் இந்திய தரப்பினரிடம் மாத்திரமின்றி சர்வதேச நாடுகளிலும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர். மதகுரு முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கான போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்க்கின்றனர்.
தனிஸ் அலி இன்று மாலை கொழும்பு – கோட்டை நீதவான் திலினகமகேவின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்றைய தினம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கருவாத்தோட்டை பொலிஸ்
எரிபொருள் விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் பிழையான தகவல்களை அவ்வப்போது வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இவர்
ஒட்டாவா: கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம்
அடுத்த நிதியாண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் இன்று(26) வெளியிட்டுள்ள கணிப்பீட்டு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை இது தொடர்பாக மேலும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியில் இருந்து விலக வைக்கும் போராட்டத்தின் பின்னணியில் மூளையாக செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி


