-நஜீப்- நாகானந்த கொடித்துவக்கு என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய மனிதன். நாடறிந்த சட்டத்தரணி. ரணில் போன்றவர்கள் இவரை வம்பன் என்றுதான் அழைக்கின்றார்கள். சரி ஐயா அளக்காமல் கதையைச் செல்லுங்கள் என்றா கேட்க்கின்றீர்கள்?
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மேலாடையின்றி இருந்தால் அது அருவெறுப்பாக இருக்கும். அவர்கள் மதுபானம் குடிக்கம் பழக்கம் கொண்டவர்கள்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். ஜி7 மாநாட்டில் தனது
ஐந்தாவது டெஸ்டில் ‘சூறாவளி’ போல சுழன்று அடித்த ரிஷாப், சதம் விளாசினார். ரவிந்திர ஜடேஜாவும் அரைசதம் அடிக்க, இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு
-நஜீப்- அரசியல்வாதியாக இருந்த நமது பிரதமர் ரணில் இப்போது வைத்தியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். இதுவும் நமது கண்டுபிடிப்பல்ல ஐதேக. செயலாளர் ரங்கே பண்டாரதான் இந்தக் கதையைச் சொல்லி இருக்கின்றார்.
“முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா
கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது. அந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின்போது சிறையில்
உதய்பூர் படுகொலை -நிதின் ஸ்ரீவாஸ்தவா- இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறார்கள். குறுகலான ஒரு சாலை. கடந்த மூன்று நாட்களாக அங்கு
நடிகர்கள்: மாதவன், சிம்ரன் இசை: சாம் சி.எஸ். இயக்கம்: மாதவன். இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வேறு நாடுகளுக்கு முக்கியமான ரகசியங்களை விற்றதாக 1994இல் கைது செய்யப்பட்டார். 1998இல் அவர்
பொதுமக்கள் சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும்- பேராசரியர் ரட்ணஜீவன் கூல் பொதுமக்கள் இனியும் அரசில் தங்கியிருக்காது. சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும் என இளைப்பாறிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராசிரியருமான


