ஏமாற்றம்:ஜனாதிபதி பதவி விலகவில்லை! பதில் கடமையே ரணில் பார்க்கின்றார்!

ரூபவாஹினி OUT ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாக ரணில் பதவி ஏற்க கூடாது! கொழும்பை சுற்றிவளைப்போம்!

ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் இலட்சக்கணக்கான மக்களுடன் இன்று 

மாலைக்கு ஓடிய கோட்டா!

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை 1.45 ராணுவ

பிந்திய தகவல்: ஜனாதிபதி டலஸ்-பிரதமர் சஜித்

நமக்குக் கிடைக்கின்ற மிகப் பிந்திய தகவல்களின் படி ரணில் ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கு டலஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் நியமனம் பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அல்லது பதவிகள் தலைகீழாக மாற்றமாகவும்,

பதவி விலக கோட்டா நிபந்தனை ! 

எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை இராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள

சங்கா ஜனாதிபதி !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காராவை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் வேண்டுமென  யாழ், கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகை நிலை விரிவுரையாளர் Dr. முரளி வல்லிபுரநாதன்

தப்ப தடை கோரி வழக்கு! 

இலங்கை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயற்சி மேற்கொண்டதாகவும் அது தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் மகிந்த ராஜபக்சே,

கடல் வழியாகத் தப்பி ஓட ஏற்பாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார். கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை

மீண்டும்  13ஆம் திகதி சுனாமி  மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை

ஆட்சியாளர்கள் உடனடியாக வெளியேற விட்டால், 9 ஆம் திகதி புயல் வந்தது, 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

1 8 9 10 11 12 18