முஸ்லிம்களை  தாக்கும் உ.பி போலீஸ் – இந்தியாவை உலுக்கிய காணொளி

போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத்

அரிசி வியாபாரி டட்லி  கருத்துக்கள்

அரசாங்கங்கள் எடுத்த தீரமானங்கள் மற்றும் முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் எனவும் பிரபல அரிசி வர்த்தகரும் முன்னாள்

பாடசாலை விடுமுறை தொடர்பில்  வெளியான செய்தி

கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வியமைச்சின் செயளாலர்

நாடு வழமைக்கு திரும்பாது!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது விரைவில் வழமைக்கு திருப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு

பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் பெற்றோரிடம்- பொலிஸார் 

சுமையாகத் தெரிந்தால் அவர்களை கொல்ல வேண்டாம் எனவும், அருகாமையில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பெற்றோரிடம் கோரியுள்ளனர். பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்பட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டாம்

முஸ்லிம் அரசியலில் கிளர்ச்சி!

-நஜீப்- தெற்கு அரசியலில் இன்று பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியலைத் தூய்மைப்படுத்துகின்ற புனிதப் பணி அங்கு பேசுபொருளாக இருக்கின்றது. குடும்ப அரசியலுக்கும் வஞ்சக அரசியலுக்கும் முற்றுப் புள்ளி என்ற

காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா

இன்று உலக காற்றாலை தினமாகும். (Global Wind Day). அண்மை நாட்களில் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி, மாற்றுச் சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றன.

உம்ரான் மாலிக்கிற்கு துரோகம் செய்த டிராவிட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராஜ்காட்டில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வேண்டும்: மாநாயக்க தேரர்கள்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க

டலஸ் அணியில் 45 பேராம்!

-நஜீப்- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் கொந்தளிப்புக் காரணமாக கட்சிப் பிளவுகளும் மலர்வுகளும் ஏற்பட்டிருக்கின்றன. சஜித் அணியிலிருந்த ஹரினும், மனுஷவும் ரணிலின் ஆளும் தரப்பில் போய் ஒட்டிக் கொண்ட பின்னணியில்,

1 6 7 8 9 10 19