இராணுவம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்-ஐ.நா 

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசிக் கப்பலும் வந்தாச்சி!

–நஜீப்– கடலுக்குப் போன மச்சான் கரைக்கு வந்த, வராத கதைகளை நாம் கரையோரங்களில் பார்த்திருக்கின்றோம். ஒரு நாட்டுக்கு கப்பல்கள் வருவதும் போவதும் வழக்கமான செய்திதான். ஆனால் இன்று நமது நாட்டுக்கு கப்பல்கள்

பழைய வாழ்வு மீண்டும் வருமா!

–நஜீப் பின் கபூர்– இந்தத் தலைப்பை நாம் தெரிவு செய்ததற்கு ஒரு சின்ன நிகழ்வு காரணமாக இருந்தது அதைப் பற்றி ஒரு குறிப்பையும் ஏதாவது ஒரு இடத்தில் தொட்டுச் செல்லும்

வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை-வைத்திய அதிகாரிகள் சங்கம் 

எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இதன் காரணமாக

முட்டால்தனமாக உள்ளே புகுந்த ரணில்-சுமந்திரன்

“நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக ‘அவுட்’ ஆகும் நிலையிலிருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின்

திரைப்  படம் O2 எப்படி ?

நடிகர்கள்: நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன். இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: தமிழ் அழகன் இயக்கம்: ஜி.எஸ். விக்னேஷ் நயன்தாரா நடித்துள்ள O2 என்ற திரைப்படம் தற்போது டிஸ்னி +

துரோகி ஹீரோவான கதை!

-நஜீப்- இந்த வாரம் நாடு முழுவதும் உச்சரிக்கப்பட் நாமம் டாக்டர் சாபி சிஹாப்தீன். ஒரு தனி மனிதனது தேர்தல் வெற்றிக்காக சிங்களப் பெண்களை மலட்டுத்தனம் பண்ணி விட்டார் என்ற போலியான

காட்டுத் தீ-01

‘பசி’ –யூசுப் என் யூனுஸ்– காட்டுத் தீ பகுதியூடாக வாராந்தம் கொதிநிலை அரசியலைப் பற்றி பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம். இந்த வாரம் நமது கதாபாத்திரங்கள் மோதி, கோட்டா அம்பானி

கோமாவுக்குப் போன கோஷங்கள்!

-நஜீப்- தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் துடிப்புடன் முன்னெடுக்கபட்ட வேண்டிய இந்த நாட்களில் தலைமைகள் அது பற்றி இப்போது எதுவுமே பேசுவதில்லை. புலம்பேர் தரப்புக்களும் மௌனம். நாடு இந்தியாவில் தங்கி

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபர்

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபரின் உடலில் இருந்த புல்லட் படம் வெளியிட்டது அல்ஜசீரா அல்ஜசீரா டி.வி. நிறுவனத்தின் அராபிக் மொழிப்பிரிவில் பணியாற்றிய பெண் நிருபர் ஷிரீன் அபு

1 5 6 7 8 9 19