கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ஸ, தாம் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைக்கான சான்றிதழை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அப்போதைய
திறன்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மனித வாழ்வு மொத்தமும் ஒளிப்படங்களாக மாறி உலகை நிறைத்துக்கொண்டிருக்கின்றன. வாழ்வின் மகத்தான தருணம் ஓர் ஒளிப்படமாக மாறும்போது, அது வரைபட எல்லைகளைக் கடந்து மனித
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும். அதனை சரிசெய்யவே 21 ஆம் திருத்தத்தை கொண்டு வருகின்றோம் என நீதி
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கறுப்பு
இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ‘அக்னிபத் யோஜ்னா’ என பெயரிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அக்னி
அடிமையாக இருந்தவர் அரசரானது எப்படி? -மிர்ஸா ஏபி பெய்க்- இது ஏறக்குறைய 825 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சுல்தான் மொய்சுதீன் (ஷாஹாபுதீன்) கோரி, ஆப்கானிஸ்தானில் தனது தலைநகரம் கஜினியில் அரசவையை
சவூதி முகவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பெயர் வொஷிங்டன் டி.சியில் சவூதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கொலை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை
(Hafeez) அக்குறணை தெழும்புகஹவத்தையில் இயங்கும் றஷீதியா அறபுக் கலாசாலைக்கு ‘ஷரீஆ’ மற்றும் ‘ஹிப்ழ்’ பிரிவுகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அரசினால் நடத்ப்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் புள்ளிகள் அடிப்டையில்


