‘‘மறப்போம் மன்னிப்போம்’’

 ஜமால் கஷோகி படுகொலைக்குப் பின்  துருக்கிக்கு உதவும் சவுதி இளவரசர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம்

ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட் திறக்க இந்தியாவுக்கு புதின் அழைப்பு

ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

USA கருக்கலைப்பு செய்வதற்கு தடை 

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு ரோ

சர்ஃபராஸ்VSபிராட்மேன் 

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் பேட்டிங் செய்யும்போது, முடிந்தவரை அதிக ரன்கள் எடுப்பதே அவரது எண்ணமாக இருக்கும். இந்த 24 வயதான இளம் பேட்ஸ்மேன்,

வானத்தால் வீழ்ந்த ரணில்!

-நஜீப்- தனக்குத் தந்தால் செய்து காட்டுவேன். சர்வதேசத்தில் எல்லோரையும் எனக்குத் தெரியும் என்று பதவிக்கு வந்த ரணில். இப்போது ஒரு அங்குலம் கூட நகரமுடியாது அரச மட்டத்திலும் சர்வதேமட்டத்திலும் தனித்து

 விமான சேவைகள் முடங்கும் அபாயம்!

விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. கையிருப்புகளை அவசரமாக நிரப்பாவிட்டால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கணிசமான

ஜனாதிபதி ஜீ.ஆருக்கு 73

-நஜீப்- கடந்த திங்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு வயது 73. அன்று அவரது ஜனாதிபதி பதவிக்கு 2வருடம் 7 மாதம் 2 நாள். 73வது பிறந்த நாள் ஓசை படாமல்

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் துரோகங்கள்!

’21’ “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள் தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” -நஜீப் பின் கபூர்- பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும்

தாமரை கோபுரத்துக்கு இப்படி ஒரு நிலை!

அபிவிருத்தி திட்டங்கள் என சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் இன்று நாட்டிற்கு சுமையாகியுள்ளதுடன் அவை பெரும் கடன் சுமையை உருவாக்கியுள்ளன. மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை இன்று

13 வயதில் குழந்தை  இருவர் அதிரடி கைது

கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது

1 2 3 4 5 19