விலங்கிடப்பட்ட தேசம்!

–நஜீப்- ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தற்போது நீதி அமைச்சர். இலங்கை அரசியலில் விசில் ஓசைக்கேற்ப நன்றாக பல்டி அடிக்கத் கற்றுக் கொண்டவர்களில் ஒருவர். இவர்தான் கருவுற்றிருக்கும் ’21’ குழந்தைக்குத்

“மிஸ் இண்டர்நேஷனல் குயின்” பட்டத்தை வென்ற திருநங்கை

திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற `மிஸ் இண்டர்நேஷனல் குயின்’ என்ற அழகிப் போட்டி கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தாய்லாந்து நாட்டில்

தென் ஆப்ரிக்க விடுதியில்20 இளைஞர்கள் பலி

ஜோஹன்னஸ்பர்க்-தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு லண்டன் நகரில்

‘‘மலிவு விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வேண்டும்’’- இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவில் 

இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும்

/

“சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்” –  இலங்கை தம்பதி கண்ணீர்

-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ

“கருப்பாடுகளைக் கட்டிப் போடுங்கள்”

-ஜஹாங்கீர்- 1.ஏன் இந்தக் கோபம் பீப்பாவுக்கு 35 டொலர்கள் குறைவாக இலகு கடனில் எரி பொருள்தர முடியும் என்று ரஷ்யா சொன்னாலும் அதனை வாங்குவதில் இலங்கை இந்த நெருக்கடியான நேரத்திலும்

ஜனாதிபதிGR தனது நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றார்- வேலு குமார்.MP

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற

‘பட்டினி’

காட்டுத் தீ-2 –யூசுப் என் யூனுஸ்– 1940-1960 1960-1980 1980-2000 2000-2020ம் 2020 க்குப் பிந்திய நமது கணக்கு இது. இப்படி ஒரு கணக்கை இதுவரை யாரும் பார்த்திருக்கின்றார்களா என்று

நான் முட்டாள்  அல்ல – ரணில்

இலங்கையில் கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளால் தான் நாடு இன்று மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது, நானும் அவர்கள் போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி

அரசைத் தாருங்கள் ஆறு மாதத்தில் அதிரடி காட்டுவோம்-அணுரகுமார

-பிரதீபன்- இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்குஉதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது.