பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது என்று அவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பசில் ராஜபக்ச ஜனாதிபதியாகக்கூடும் என்பதை தடுக்கவே, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து பதவியில் இருப்பது நல்லது என்பதை நீதியமைச்சர் விஜயதாச
வங்கதேசத்தின் சீதகுண்டா பகுதியில் உள்ள கப்பல் கண்டெய்னர் டிப்போ ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 52 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தின் சிட்டகாங்கின் சீதகுண்டா
விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா அனுப்புகிறது. இவர்கள் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி
ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது, தற்போது ராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினையால், இலங்கையின் எரிசக்தி, சுற்றுலாத்துறை மற்றும் ராஜதந்திர தொடர்புகளுக்கு எதிர்மறையான அழுத்தங்கள்
தம்மை குறிவைக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா தொடர்பில் இந்திய கேரளாவின் மூத்த நாடகக்கலைஞரான நிலம்பூர் ஆயிஷா தமது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இன்று 87வது வயதாகியுள்ள ஆயிஷா, தமது ஆரம்பகால மேடை நாடக
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்தப் பதவிக்கு வரும் ஆட்களைப் பொறுத்தே, இதன், ஆழ, அகலங்கள் அறியப்ப டுவதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்
முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா! கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த திரைப்படம் வசூலில் புதிய ரிக்கார்டை
லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு – இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நிகழ்ந்த மத வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் கான்பூர் காவல்துறை தரப்பில்


