பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நூபுர் ஷர்மாவின் முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 15 வயதான
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த
–நஜீப்– பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரனதுங்ஹ மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது சில வருடங்களுக்கு முன்னர் குடிமகன் ஒருவனை அச்சுறுத்தி பலாத்காரமாக 64 மில்லியன் கப்பம்
கடந்த வாரம் 6ஆம் திகதியன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் முன்வைக்கப்படாமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும்
இதற்குப் பின்னரும் ராஜபக்ஸாக்களை முன்னிருத்தி நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட கூட்டமொன்னு புதிய கட்சியொன்றை அமைக்கும் முயற்சிகளில் கடந்த ஒரு மாதங்களாக இரகசிய சந்திப்புக்களை நடாத்தி
–நஜீப்– சமகாலத்தில் உலகம்பூராவும் உணவுக்காக பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இலங்கை என்ற நிலை. இந்தியா தமக்குத் தொடர்ந்தும் சாப்பாடு போடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்யவும்
பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரின் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ‘டிவி’ பேச்சு பெரும் பிரச்னையை கிளப்பிவிட்டது. பா.ஜ., மேலிடம் நுாபுரை ‘சஸ்பெண்ட்’ செய்தும்,
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய
-ரெஹான் ஃபசல்- சரித்திரம் நியாயம் செய்யாத பேரரசர்களில் ஷேர்ஷா சூரியும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவை ஆண்ட அவர், இறந்த பத்து ஆண்டுகளுக்குள் அவரது வம்சத்தின் ஆட்சியே முடிவுக்கு
ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத்


