முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித்
வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும்
பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
–நஜீப் பின் கபூர்– அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியஸ் நிறுவனம் தாக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானத்தை நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது அதனை மீண்டும் வெளியேற அனுமதித்தது,
-பிரமிளா கிருஷ்ணன்- கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள
“இந்தியாவிலும் இலங்கையிலும் காட்டுத் தீ” மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா
–நஜீப் பின் கபூர்– மரணப் படுக்கையில் இருக்கின்ற மனிதனுக்கு கடைசியாக அவனது உயிரை மீட்டெடுப்பதற்காக வைத்தியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய முடியுமோ அதiனைத்தான் தற்போது இந்தியா இலங்கைக்குச் செய்து கொண்டிருக்கின்றது.
குருநாகல் வைத்தியர் ஷாஃபிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சம்பள நிலுவைத்தொகையினை அப்படியே , நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார். சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ் சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம்


