மொயின் அலியின் வறுமை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, தனது கிரிக்கெட் பயணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியின் பூர்வீகம் பாகிஸ்தான். அவருடைய தாத்தா,

எரிபொருள் பெறுவதில் கிண்ணியாவில் பதற்றம்

– ஹஸ்பர் – திருகோணமலை கிண்ணியா எரிபொருள் நிலையத்தில் இன்று (21) மாலை பெற்றோல் வருகையினை அடுத்து விநியோகம் இடம் பெற்றது. மிக நீண்ட வரிசையில் பெற்றோலினை பெறுவதற்காக மக்கள்

நஜிப்பிற்கு புதிய மனைவி! விசாரிக்கவும்!

நஜிப் மற்றும் ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஒருவர், முன்னாள் பிரதமர் புதிய மனைவி குறித்த பேச்சுக்கு மத்தியில், நஜிப்பும் ஒரு பெண்ணும் அவரது கையை நெருக்கமாகப் பிடித்துக்

இது ஐயா மல்லி சண்டை!

–நஜீப்– மஹிந்த பிரதமர் பதவியை விட்டுத் தலைதெரிக்க ஓடக் காரணமான மே 9 நாள் நிகழ்வுகள் பற்றி பல இரகசியங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. இது அண்ணன் தம்பிக்கு இடையிலான

ஆர்ப்பாட்டம் செய்தால் எரிபொருள்  இல்லை!       மக்கள்  பெட்டிப் பாம்பாக  இருக்கவும்  அமைச்சர்!!

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும்

அமைச்சர் வெளியிட்ட தகவல்! நம்பலாமா!!

தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திருத்தப்

நாட்டுக்குப் பொய் சொன்ன ரணில் வீட்டுக்கு…!

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன்

சப்ரி ஜனாதிபதிக்கு பாடம்!

–நஜீப்– மே 9 சம்பவத்துக்குப் பின்னர் ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஒன்று  ஜனாதிபதி தலைமையில்  நடந்தது. அங்கு தங்களது இழப்புகள் பற்றி கடும் ஆதங்கங்கள் வெளிப்பட்டன. பொலிஸ்,

‘ட்வெல்த் மேன்’ (12th Man) தரமில்லாத திரைக்கதை!

‘விளையாட்டு வினையாகும்‘ என்பதை ‘ட்வெல்த் மேன்‘ (12th Man) திரைப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப். ஆனால் என்ன… நீண்ட நேரமாக சொல்லி திரைக்கதையில் விளையாடியிருப்பதுதான் சோதனை.

அவசர நிலை நீக்கம்

பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை 2 வாரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக  ஆளுங்கட்சிக்கு

1 7 8 9 10 11 24