முஸ்லிம் என்ற சந்தேகத்தில் அடித்துக் கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீமச் என்ற பகுதியில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, அவரது

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்:அநுர காட்டம்

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நுவரெலியா-சினிசிட்டா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அதன்

75 வருடங்களுக்கு பிறகு..

நிஜக்கதை 1947 இந்தியா சுதந்திரமடைந்த போது பாக்.பிரிவினை என்ற வேதனையையும் சுமக்கவேண்டி வந்தது. இங்கிருந்து பாக்.சென்ற முஸ்லீம் தம்பதிகளான இக்பால்-அலா ராக்கியினர் கண்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை கண்ணில்

தாஜ்மஹால் இந்து கோயிலா?

உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற பாஜக பிரமுகரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்ட

என்னை மன்னித்து விடுங்கள்..!  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத்

ராஜபக்சர்கள் மத்தியில் கடும்  பிளவு! 

ராஜபக்சர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளமையை அண்மைக்கால சம்பவங்கள் நிரூபித்து வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் ரமேஸ் பத்திரன, வெளியிட்ட தகவல்கள், இந்த பிளவை மேலும்

எனது சொத்துக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தவை – ஞானாக்கா

 அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும்

ஜூன் மாத நடுப்பகுதியில் பெரும் கலவரம்!

நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆப்பு?

அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை

மீண்டும் புலி வந்த கதை!

-நஜீப்- புலிகள் மக்களை வெட்டுகின்றார்கள் என்று கத்திக் கொண்டு அங்கும் இங்கும் பலர் ஓடி இருக்கின்றார்கள். அம்பாறை-நவகிரியாவ வனபாதுகாப்பு அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் அம்பாறை-பக்கிஎல பொலிசுக்குத் தகவல் கொடுக்க,

1 6 7 8 9 10 24