19க்கும் 76க்கும் ‘லவ்’

 இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி’அன்னா. இவரை டிக் டாக்கில்

அலி சப்ரி: போலியான கைதுகள்?

புத்தளத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சின்தக மாயா துன்ன மற்றம் அலி சப்ரி றஹீம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக புத்தளம் பொலீஸாரினால்

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு 

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி  காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமியின்

மத்திய வங்கி ஆளுநர் வெளியேற்றப்படலாம்

புதிய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் முதல் பலி தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“இலங்கையை இந்தியா 2500 ஆண்டுகளாக நாசமாக்கியுள்ளது”

– முன்னாள் கணக்காய்வாளர்- இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படலாமென முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளதாக, ‘தமிழ்

21வது திருத்த சட்டவரைவு: ஒப்புதல் பெறுமா?

இலங்கை ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்தல், நாடாளுமன்ற பிரவேசத்திற்கு இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கின்றார் மஹிந்த?

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு (Mahinda Rajapaksa) வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச்

USA துப்பாக்கிச்சூடு:  முழு விவரம்

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார்

இன்று முதல்அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்கும் திட்டம் இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி

 ரிஷாத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கம் 

இருவேறு வழக்குகளில் ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நீக்கப்பட்டன இருவேறு வழக்குகளில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நேற்றும்

1 2 3 4 5 6 24