நாளையதினமும் எரிவாயு விநியோகம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, 24, 25,
-நஜீப்- தற்போது கோப் குழு அமர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. அதில் சொல்லப்படுகின்ற பல தகவல்கள் அதிர்ச்சியான செய்திகளாக அமைந்திருக்கின்றன. அங்கு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் போது தமது
இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத்
-நஜீப்- ஜனாதிபதி அதிகாரங்களை விட்டுக்கொடுக்கப் போகின்றார். இரட்டைப் பிரசைகளுக்கு அரசியல் செய்ய முடியாதவகையில் திருத்தங்கள் 19து பிளஷாகி 21 என வருகின்றது. என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் நமக்கு வரும்
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி,
-நஜீப்- இலங்கை தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளாத வரை நாம் புதிதாக கடன்களை வழங்குவது தொடர்பான எந்தத் தீர்மானங்களுக்கும் வரவில்லை என உலக வங்கி அறிவித்திருக்கின்றது. ஆனால்
ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கெதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும்
ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம்
-நஜீப்- தனக்குச் சர்வதேசத்தைத் தெரியும். தன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் பொருளாதார நெருக்கடியை சீராக்கித் தருவேன் என்று பிரதமர் பதவியை பிடுங்கிய ரணில், இன்று நெருக்கடி கடந்த காலத்தைவிட மோசமாக இருக்கும்
கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது.


