பாலமுனை:பொலிஸ்-பொது மக்கள் மோதல்

பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலீஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தியதாகவும் அவர் நிறுத்தாமல் சென்றதனால் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் அவரை

ரணில் இம்டியாஸ் விரோதி – சாணக்கியன் 

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில்

நாடாளுமன்ற வளாகத்தில் கொந்தளிப்பு பொலிஸார் குவிப்பு

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள

வெற்றிகரமாகத் தொடரும் ராஜாக்கள் நாடகங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ராஜபக்சர்களின் மற்றுமொரு நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்

ராஜபக்சாக்கள் பற்றிய கருத்துக் கணிப்பு!

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்ப்பது டெய்லி மிரரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்க் பதவி விலகவேண்டும் அனைத்து கட்சிகளை

இலங்கையின் புதிய பிரதமர் யார்:- பசில் விளக்கம்.

 இலங்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா? விலக மாட்டாரா? என்ற செய்திகளே அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்

முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஏன் ஈத் பண்டிகை கொண்டாடுவதில்லை?

தொகுப்பு: யூசுப் என் யூனுஷ் செளதி அரேபியாவில் ஈத் பண்டிகை மே 2 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ரமலானின் கடைசி நாள் என்றும் திங்கள்கிழமை ஈத் உல் ஃபித்தரின் முதல்

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணி: பெரும் தொகை பண மோசடி-சர்வதேச ஊடகம் தகவல்

அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனம் ஒன்றின் பண மோசடி வழக்கு விசாரணையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியும் நீதியும் சப்ரி கையில் ஏன்? ஓமல்பே  தேரர்

‘அலி சப்ரியால்  சமூகத்துக்கு கடும் நெருக்கடி வரும்’ ஜூன் முதல் ஓகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத் திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என

ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சத்தில் – சரத் பொன்சேகா

ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சம் கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். இந்த தகவலை இணையத்தள