பிரதமர் மஹிந்த இராஜினாமா உறுதி

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை (06-05-2022) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர

கோட்டாபயவிற்கு தொடர் அதிர்ச்சி

நேற்றைய தினம்  பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

நாட்டில் உச்சக் கட்ட கொள்ளைகளும் டீல் அரசியலும்

-நஜீப் பின் கபூர்- இந்த வாரம் என்ன தலைப்பில் கட்டுரையை எழுதலாம் என்று முன்கூட்டியே எந்தத் தீர்மானங்களுக்கும் எம்மைப் போன்ற அரசியல் விமர்சர்களினால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை.

பிரதம விருந்தினராக ஷிரந்தி ராஜபக்க்ஷ; எழுந்த சர்ச்சை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளதாக ம் நிலையில் அது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த

தங்கை மகளின் கொண்டாட்டத்திற்கு அமைச்சின் நிதியை செலவிட்ட வீரவன்ச

நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்தின் சார்பில் மூன்று அமைச்சர்கள் மாத்திரமே பிரச்சன்னமாகியிருந்ததாக ஹேஷா வித்தானகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர். நாடாளுமன்றின் பின்வாயில் பகுதியிலும் இளைஞர்கள் தற்போது வந்துள்ளமையால், அரசாங்க

யார் சொல்வது நிஜம்!

-நஜீப்- உப சபாநாயகர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்று நாம் தேடிப் பார்த்த போது 05.05.2022 காலை பத்து மணிவரை எதிரணி சார்பில் சு.கட்சி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தான்

அம்பாறை: பாலமுனை துப்பாக்கிச் சூடு  16 பேருக்கு கதி!

அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

சஜித்: ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கிறார்-வவீரவன்ச

பிரதி சபாநாயகராக இம்தியாஸ் பாகீர் மார்க்கரை பரிந்துரைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தன்னிடம் கூறியிருந்தால் தாமும் அவருக்கே ஆதரவளித்திருப்போம் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு

“IMF உதவி என்பது வெறும் கனவே” சம்பிக்க

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) உதவி என்பது இலங்கைக்கு வெறும் கனவாகவே இருக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ்

தீர்வுக்கு ஒன்றிணைந்த கலந்துரையாடல்- ரணில்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று