நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நேற்று
ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கம் ஒன்றின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
–நஜீப்– ஜனாதிபதி கோட்டா அழைப்பை ஏற்று சஜித் பிரதமர் பதவி ஏற்க வாய்ப்பு என்று ஒரு செய்தி வருகின்றது. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை நாம் இன்னும் உறுதி செய்து
2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அலி சப்றி பதவியில் இருந்து
பிரபலங்கள் இல்லாது இசைப்புயல் ஏ ஆர் ரஹுமான் மகள் திருமணம் மிக மிக எளிமையாக இடம்பெற்றுள்ளது. இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது
“நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும்
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, அந்நிய
இலங்கையில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி
–நஜீப்– உலகில் நீதியும், நிதியும் இல்லாத ஒரு நாடு இருக்கின்றது. அந்த நாடு இலங்கை. அந்தத் தேசத்தில் இல்லாத இரு துறைகளுக்கு ஒரு அமைச்சரும் இருக்கின்றார். அவர் அலி சப்ரி.
(புதிய இணைப்பு) தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாம்


