வன்முறையை தூண்டியது மகிந்த: கைது செய்யுமாறு கோரிக்கை

வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பில்

வாசுவின் சந்தர்ப்பவாத அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாவுக்கு மொட்டுக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதி வேட்பு மனுக் கொடுப்பதைக் கடைசி வரையும் கடுமையாக எதிர்த்தவர் வாசுதேவ நாணயக்கார என்பது அனைவரும் அறிந்த கதை.

அன்னையர் தினத்தில் தாய்மார் நடுத் தெருவில்!

சர்வதேச அன்னையர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ஆகும். எனினும் தமது வீடுகளுக்கு சமையல் எரிவாயு பெறுவதற்காக கொழும்பில் பல தாய்மார் மணித்தியாலங்கள் இன்று இரவு இரவாக

மஹிந்த பதவி விலகுவதைத் தடுக்கின்ற கொள்ளைக் கூட்டம்! அது ஏன்!

சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக,

5 பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் – சஜித் அணி

ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்

ஜீ.ஆருக்கும் எம்.ஆருக்கும்   உச்ச கட்ட மோதல் நிலை!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்த கருத்து பொய்யானது என

ஜனாதிபதி கோட்டா அவல நிலை!    கோரிக்கையை நிராகரித்த சஜித்!!

சில வாரங்களுக்கு முன்பு நிதி அமைச்சுப் பதவியை பொறுப்போற்க ஆள் தேடித்திரிந்தார் நமது ஜனாதிபதி கோட்டா. இப்போது அவர் பிரதமர் பதவிக்கும் ஆள் தேடி ஓடித்திரிந்து கொண்டிருக்கின்றார். இதோ அந்தக்

2022 MAY 4 : 50 மில்லியன் டொலர்கள்:இலங்கை கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2022 ஏப்ரல் இறுதிக்குள் 1,827 மில்லியன் டொலர்களாக இருந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இங்கு அந்நிய செலாவணி கையிருப்பு 1,618 மில்லியன் டாலர்களை

யுக்ரேன்-ரஷ்யா போர் : சமீபத்திய 15 தகவல்கள்

மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப்

கிழக்கு ஆசிரிய நியமனங்கள்: மீளாய்வு செய்யவும்- இம்ரான்MP

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமன பாடசாலைகள் குறித்து மீளாய் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரிடம்

1 18 19 20 21 22 24