மஹிந்த வீடு எரிகின்றது தினமலர்!

NEWS ONE 1 இந்தியாவின் புகழ் பெற்ற செய்தித்தாளான தினமலர் மஹிந்த வீடு எரிகின்றது என்று ஓர் பிரேக்கிங் செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றது. இது அலரி மாளிகையா அல்லது தெற்கில்

மஹிந்த ராஜபக்ஸ துவக்கி வைத்த வன்முறை

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு செயலாளர் ரோபன் வெலிவிட செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர்! குமார் சங்கக்கார

கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றை

ரோஹித அபேகுணவர்தவின் அலுவலகம் தீக்கிரை

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

எரியும் பேருந்துகள்! அலரி மாளிகைக்கு முன்னால் கண்ணீர்ப் புகை

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அலரி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக  நுழைய முயன்ற போராட்டக் காரர்களை கலைப்பதற்கென்று இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த

மகிந்த கஹந்தகமவுக்கு எதிர்பாராத தண்டனை

காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின் சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகமவுக்கு போராட்டகாரர்கள் எதிர்பாராத

கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  செய்தி

தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார். அனைத்து

நாட்டுப் பற்றைக் காட்ட பதவியேற்றதாகக் கூறிய அலி சப்ரியும் ஓட்டம்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் தனது  பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

1 17 18 19 20 21 24