1989ல் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி கூட்டு ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோட்டாபயவின் உண்மை முகம் கண்ண்டு
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.05.2022 வன்முறைக் கும்பல் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதில் ஆடைத் தொழில்சாலை> அமைச்சரின் அலுவலகம்> உணவகம்> வீடு உள்ளிட்ட
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக
பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே அக்
“இலங்கை முஸ்லிம்களும் தேசிய அரசியலும் தொடர்பான இந்தக் கேள்விகளை விரைவாக எதிர் பாருங்கள்”
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில்
ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு (Hafiz Nazir) சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை முகநூலில்
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச்
இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும்
அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர் என்ற ஒரு பெண் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே


