நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை:   நிலமை மேலும் மோசமாகும்! மின்வெட்டு 15 மணித்தியாலம்!

காம்! யாம்! “தாங்கிக் கொள்ளுங்கள்” கொஞ்சம் காலத்துக்காம்! வேறு வழியில்லையாம்! மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில்

பிரதமர் மஹிந்த சீற்றம்!

-நஜீப்- இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று மஹிந்த  ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.  அவருடன் இருந்தவர்கள் பிழையான தகவல்களைக் கொடுத்து படுகுழியில் ஆளைத் தள்ளிவிட்டார்கள். உளவுத்துறையும் அவருக்கு யதார்த்தத்தை சொல்லத்

உலகுக்குப் புதுப் பாதை!

-நஜீப்- தற்போது நமது நாட்டில் நடக்கின்ற அகிம்சை வழியிலான ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம் முழு உலகத்தாரினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. சர்வதேசம் ‘கோ ஹோம் கோட்டா’ கிராமத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த

Go Home Gota: வன்முறை பொலிஸ்மா அதிபருக்கு பறந்த உத்தரவு! சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் 24 பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிப் போராட்டத்தை

ஜீ.ஆர்-ரணில் பஞ்சாயத்து!

-நஜீப்- ரணில் நாட்டில் 26வது பிரதமராக பதவியேற்றிருக்கின்றார். தனிப்பட்ட முறையில் அவர் ஆறாவது முறையாகவும் அந்தப் பதவிக்கு வருகின்றார். தென் இந்தியத் திரைப் படங்களில் வருவது போல நமது நாட்டிலும்

நாடுபடும் பாடு: நாய்க்குட்டியை தேடும் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம்

காற்றோடு போன தேசப்பற்று!

–நஜீப்- தேசப்பற்றுக் காரணமாக குடும்பத்தார் எதிர்தத் போதும் தான் துனிந்து பதவியை மீண்டும் ஏற்றதாக நிதிக்குப் பொறுப்பானவர் ஒரு முறை கூறி இருந்தார். அந்தப் பற்றைப் பார்த்த பெரியவர் இதோ

றோ அமைப்பின் பாதுகாப்பில் மகிந்த!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணர்தன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைத்த தகவலின்படி,

கோட்டா-ரணில் அமைச்சரவையை             நியமிப்பதில் நெருக்கடி!

புதிய அமைச்சரையில் பின்வருவோர் உள்ளடங்க இடமிருக்கின்றது. என்றாலும் ராஜபக்ஸாக்கள் விட்ட இடத்திலிருந்து அரசு அதே பாதையில் பயணிக்கும் என்பதால் பலர் அதில் இணைந்து கொள்ளத் தயங்குகின்றார்கள். இது ஒரு கைப்பொம்மை

காசில் வரும் பெரும்பான்மை

-நஜீப்- பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது அனைவரும் அறிந்த கதைதான். ஆனால் நமது நாடாளுமன்றத்தில் அரசியல் தலைவர்களும் உறுப்பினர்களும் கொள்கை கோட்பாடுகளை மறந்து காசுக்காக பல்டி அரசியல் செய்வதும் அதற்கு

1 12 13 14 15 16 24