குடிகளுக்கோர் பகிரங்க மடல்!

 -நஜீப் பின் கபூர்- “ஒரு முறை ஜே.ஆர் அவரவர் பாதுகாப்பை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார். அது  போல இன்று அரசாங்கம் மக்களைக் கைவிட்டு விட்டது.

ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களே அவர்ககளைத் தாக்கினார்கள்! பசில் நாட்டை அழித்துவிடுவார்!!

இன்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் தவறான தீர்மானங்கள் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி

சிங்கம் எலியான கதை!

-நஜீப்- கடந்த நாடாளுமன்ற அமர்வில் சந்திம வீரக்கொடி உரை அனைவரது கவனத்தையும் ஈத்திருந்தது. எமது போக்குப் பிழையான திசையை நோக்கிச் செல்கின்றது நாம் எம்மை மாற்றிக் கொள்ளவிட்டால் நாட்டில் பெரும்

இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு சீனா உணவுப் பொருட்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு

இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உணவுப் பொருட்களை சீனா வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் நியாயப்படுத்தும் ரணில்-

இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார். வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில்

அழவும் முடியாத, குளிக்கவும் முடியாத பெண் !காரணம்

நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதே போல, மழை நீர்; உயிர்நீர், நீரின்றி நாம் வாழ முடியாது என்ற பாடங்களை எல்லாம் நாம் பள்ளியில் படித்திருப்போம். தண்ணீர்

சாபத்தில் பங்கு பிரித்தல்!

-நஜீப்- ஒரு மனிதனுடைய இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பங்கு கொள்வது அவனது உறவுகள் நெருக்கமான நண்பர்கள் என்பது பொது விதி. அதுபோல இப்போது ராஜபக்ஸாக்களின் நெருங்கிய நண்பரும் உறவுக்காரருமான ரணில்

மகிந்த ராஜபக்சேவை மக்கள் அடித்து கொல்லட்டும்!

மகிந்த ராஜபக்சேவை பொதுமக்கள் அடித்து கொல்லட்டும் என காத்திருந்தாரா கோத்தபாய ராஜபக்சே? இலங்கை தலைநகர் கொழும்பில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகும் போது நிகழ்ந்த வன்முறைகளை ஜனாதிபதி

இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம் !

இலங்கை-மாத்தளை மாவட்டக் குடித்தொகைக்கு சமனான மக்கள் வாழ்கின்ற (540000) நாடுதான் மாலைதீவு. மொத்த நிலப்பரப்பு வெரும் 300 சதுரக்கிலோ மீற்றர்கள் மட்டுமே. இந்த நாடு எமக்கு உதவ வருவது மதிக்கத்தக்கது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு : இலங்கை திவாலானது

கடன் செலுத்தும் காலத்தை அதிகரித்து, தொகையை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் வரை வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாது, இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம் என அந்நாட்டின்

1 8 9 10 11 12 24