-நஜீப்- முன்னாள் ஆளும் தரப்பு அமைச்சர் சந்திரசேன ஜனாதிபதிக்கு மேலும் ஒரு வருடம் கொடுங்கள். அவர் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்துத் தருவார் என்று நேற்று ஊடகங்கள் முன் பேசினார். அதே
லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல்
–நஜீப் பின் கபூர்– 2022 தமிழ் சிங்களப் புத்ததாண்டு சீசன் இது. நமது நாட்டில் ஒவ்வொரு குடிமகனினதும் கவனம் கொழும்புக் காலிமுகத்திடலில் என்ன நடக்கின்றது என்றுதான் இருக்கின்றது. அதே போன்று
பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர் சிறந்த நோக்கங்களிற்காக இல்லை எனஅவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களிற்கா
–நஜீப்– காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்று ஒன்பது நாட்கள். போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையான ‘கோ ஹோம் கோட்டா’ கோசம் அதன் இலக்கை எட்டாவிட்டாலும். இலங்கை அரசியலில் அது பல சாதனைகளைத் தற்போது
நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,
–நஜீப்– காலிமுகத்திடல் போராட்டகாரர்களை கைக்குழந்தைகள் என்று கொச்சையாக பிரதமர் எம்.ஆர். சில தினங்களுக்கு முன்னர் அடயாலப்படுத்தி இருந்தார். ஆனால் ஆச்சர்யம் அந்தக் கைக்குழந்தைகளுடன் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்று இப்போது
–பரணி தரன்– சமீபத்தில் வெளிவந்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயனான நடிகர் விஜய் ரா உளவு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த படத்தில் ரா உளவுப்பிரிவு பணியின்போது
மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா


