ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்? ஒருவர் மரணம்!

ரம்புக்கனையில் இன்று  இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு  பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில்

“தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்” – ஜனாதிபதி கோட்டாபய

ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஒப்புக் கொண்டுள்ளதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார். அதே சமயம், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள

இலங்கை கவிழ்ந்ததற்கு காரணம்: அலி சாப்ரி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை இன்று, சர்வதேச நிதியத்திடம் 3 பில்லியன் டாலர் கடன் கேட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக

அமைச்சர் நசீருக்கு மு.கா. ஹக்கீம் ஒழுக்காற்றாம்! நம்பலாமா?

-நஜீப்- நீண்டநாள் அமைச்சர் கனவில் இருந்து வந்த ஹாபீஸ் நசீருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கின்றது என்று நாம் நெடுநாளாக சொல்லி இருந்தோம். இன்று அது கிடைத்திருகிக்ன்றது. இப்போது மு.கா.தலைவர்

மைத்திரிக்கு சுரேன் ராகவன் ஆப்பு

இன்று 17 பேர் பதவியேற்பு!  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேர் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி , 1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும்

அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் காலிமுகத்திடல் ஆதரவு பேரணி

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. மக்களின் வாழ்வுரிமைக்காகக்

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை14 பேர் கைது

டெல்லி ஜஹாங்கிர்புரியில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14 பேரை இரு வாரங்களுக்கு ரோஹிணி நீதிமன்ற காவலில் வைக்க உள்ளூர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. தற்போது

நாளை  புதிய அமைச்சரவை பதவி! SLMC, EPDP, க்கும் இடம்!  ACMC?

“தலைவலிக்கு தலையணையை  மாற்றிப் பரிகாரம் “ புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. மேலும், அமைச்சரவையில் தற்போது 20 பேர்

APRIL 19 வருகிறது செம்படை!

-நஜீப்- இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்தியாக 60 வருடங்கள் களத்தில் இருக்கின்ற ஜேவிபி இப்போது  தேசிய மக்கள் சக்தி என்ற பேரில் அரசியல் செய்து வருகின்றார்கள். அந்த செஞ்சட்டை அணியினர்

ஜனாதிபதி கட்டடத்தில் மின்னொளி எதிர்ப்பு!

அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் இப் போராட்டமானது 10வது

1 4 5 6 7 8 18