கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய

ரம்புக்கனை பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட  துப்பாக்கி சூட்டு சம்பவம் கோழைத்தனமான செயல் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர்

ஐயோ கடவுளே இது என்ன கணக்கு! ஒரு நபர் வாழ 5992 ரூபா போதுமானது!

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  அவர்களின் அண்மைய

ஜனாதிபதி வீட்டுக்காவலில் – அனுரகுமார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற

மருந்து தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர்

90 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாடு நடவடிக்கை எடுத்துள்ளதாக பேராசிரியர்

சர்வதேச விருது வென்றவர் போராட்டத்தில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மை தனமையை வெளிப்படுத்தக்  கோரி நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சான்த செபஸ்தியன் தேவஸ்தானத்திலிருந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாஸ்தானம் வரை சிலுவை சுமந்து

பொலிஸார் வெட்கப்பட வேண்டும்! ரம்புக்கனை சம்பவம்:மஹேல

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை

 டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: எது உண்மை? –

-வினீத் கரே- டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. கரௌலி, கர்கோன் போன்ற இடங்களுக்குப் பிறகு, வகுப்புவாதப் பதற்றத்தின் வெப்பம் டெல்லியின் ஜஹாங்கிர்புரியை அடைந்துள்ளது. 2020ஆம்

GO HOME GOTA வந்த லசந்த மனைவி!

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மனைவி ரெய்னி விக்கிரமதுங்க காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டார். ரெய்னி விக்கிரமதுங்க இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற கோட்டா ஹோ கோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அதேவேளை ஜனாதிபதி

செல்வாக்கான அமைச்சுக் கிடைத்தது நிராகரித்து விட்டேன்-இஷாக் ரஹ்மான்

– நூருல் ஹுதா உமர் – இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல  தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட

மஹிந்த பதவி விலகல் கதை ஒரு நாடகம்-அடுத்த சதி! பின்னணியில் விமல்!!

நாளைய தினம் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதான செய்தி இலங்கையில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. அந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும்

1 3 4 5 6 7 18