வரலாற்றில் நெகிழ்ச்சி சம்பவம்!

நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை – மிரிஹான-பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இல்லத்தின் முன்னால் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடிப்படைவாத குழு

இலங்கையில் அமைதியானவர் கூட வன்முறையில் ஈடுபடலாம்! எச்சரிக்கும் நியூஸிலாந்து!

இலங்கையில் அமைதியானவர் கூட வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இலங்கையில் வசிக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள், எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகரகம்; இந்த அறிவுறுத்தலை

ஜனாதிபதி ஊடகம் செல்வது பொய்- சரத் வீரசேக்கர

இடம்பெற்ற மோதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை பொது  மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார். தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் நினைக்கவில்லை என

யுத்த களமான தேசத்தில் அரசு-கூட்டமைப்பு நடாத்தும் நகைச்சுவை நாடகங்கள்!!

-நஜீப் பின் கபூர்- பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற தலைப்பில் இலங்கையில் ஆட்சியாளருக்கு எதிரான போராட்டங்கள் பற்றி நாம் கடந்த வாரம் எச்சரித்திருந்ததுடன், அது பற்றிய பல தகவல்களையும்

என் பதவியை பறிக்க அமெரிக்கா சதி :இம்ரான் கான் 

இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த

மெக்சிக்கோ:சேவல் சண்டை தகராறு; 20 பேர் கொலை!

நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைபெற்ற சேவல் சண்டையின்போது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது அங்கிருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உட்பட

இன்றுடன் தீர்ந்தது டீசல்!   பெரும் நெருக்கடியில் இலங்கை: ராணுவம் குவிப்பு!

 இலங்கையில் கையிருப்பாக வைத்திருக்கும் குறைந்த அளவு டீசல் கூட இன்று ஒருநாள் மட்டுமே தேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை ஒடுக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கரோனா

துரத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச…!

“அரச ஆதரவாலர்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் இடி ” நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி

ராஜபக்சாக்கள் நாட்டைவிட்டு தப்பியோட்டடம் ?

ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ள

1 16 17 18