இலங்கைஅரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
சற்றுமுன்னர்முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், நள்ளிரவு தாண்டியும் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் விசேட அதிரடிப்படையின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பிரவேசித்தன. அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. “எங்களை சுடுவதற்காக வந்தீர்களா” என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். ஆனால், பணியில் இருந்த
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் சில நாட்களாக பல்வேறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (05-04-2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பல ஆண்டுகளாக மிக
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது. இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து,
இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது.பொதுவாக பல நாடுகளுக்கு, முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன்
நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம்
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு சென்றதாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின உயர் அதிகாரி
புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக


